புதன், 12 மே, 2010

பெருக்கு மரம்

பெருக்கு மரம் இதுவும் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்டதேயாகும். அவர்களால் கொண்டு வரப்பட்ட குதிரைகளின் தீனி (உணவு)க்காக கொண்டு வந்து நாட்டப்பட்டதாகும். இந்த மரமானது எமது தீவிற்கு வரும் வெளியிடத்தைச் சேர்ந்தவர்களின் மனதைக்கவரும் வகையில் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. 10 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாகவும் நடுப்பகுதி குகைபோன்றும் காணப்படுகின்றது.

 இதுஎமது மாவிலித்துறையின் பழமையான தோற்றம் "மாவிலி" என்ற பெயர் வரக்காரணம் "மா" என்பது குதிரை ஆகும் குதிரைகளை வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்து இறக்கிய இடமாகையால் இப்பெயர் வந்தது.

கருத்துகள் இல்லை: